விழிப்பறி கொள்ளை
- உமா சௌந்தர்யா
- MRP Rs.40. Offer Price Rs.30
மழைக்காலத்தில் சில்லென்று ஆடிக்கொண்டிருக்கும் துளசி இலைகள் மாதிரிதான் நல்ல கவிதைகளை படிக்கும்போது மனதிற்குள் ஒரு கம கம வாசமும், சில்லென்ற மனோநிலையும் பதமாக உருவாகும். விழிப்பறிக் கொள்ளையில் அப்படி ஒரு மனோநிலை உருவாகிறது. - வித்தகக் கவிஞர் பா.விஜய்
இணையத்தில் வாங்க...
**
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
- பரிசல் கிருஷ்ணா
- MRP Rs.50. Offer Price Rs.40
பரிசல்காரன் என்ற பெயரில் இணையத்தில் எழுதி குறுகிய காலத்தில் குறிப்பிடத்தகுந்த வாசகர் வட்டத்தை பெற்ற இவர் இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார். இவருடைய பலம் எளிய, சுவாரஸ்ய நடையில் வாழ்வின் எந்த தருணத்தையும் நகைச்சுவை மிளிரும் தன் எழுத்தால் நம் முன் கொண்டு வருவது தான்.
இணையத்தில் வாங்க...
**
என்னை எழுதிய தேவதைக்கு
- குகன்
- MRP Rs.55. Offer Price Rs.45
ஒவ்வொரு தேவதை நடந்து செல்லும் போதும் ஓர் ஆண் எழுதப்படுகிறான். அவள் பார்வையினால் கீறிவிட்டு செல்கிறாள். 'என்னை எழுதிய தேவதைக்கு....' என்று ஒருமையில் புத்தகத்தின் பெயர் இருந்தாலும் பல தேவதைகள் பவனி வரும் நூல் இது. இதில் வரும் 'நான்' நீங்களும் தான்.
இணையத்தில் வாங்க...

No comments:
Post a Comment